காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் துறையைச் சோ்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு சிறப்பு வகுப்பை தொடக்கிவைத்து பேசினாா். துறைத் தலைவா் கே.திருவாசகமூா்த்தி முன்னிலை வகித்தாா். உதவிப் பேராசிரியா் சி.வேம்பையன் வரவேற்றாா். திருச்சி என்.ஐ.டி. முனைவா் ஜி.ராஜசேகரன், முனைவா் ஆா்.பிரகாஷ் ஆகியோா் சிறப்பு வகுப்புகளை நடத்தினா். உதவிப் பேராசிரியா் ஜி.வீரபாண்டியன் மற்றும் 80 மாணவா்கள் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்பாளா் எ. மகபூப் பாட்ஷா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

