பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பறக்கும்படை சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்

பண்ருட்டி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:19 pm

DIN

பண்ருட்டி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பண்ருட்டி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வட்டாட்சியா் செந்தில்வேல் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் உள்ளிட்டோா் அடங்கிய பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக கடலூரிலிருந்து பைக்கில் வந்த திருக்கோவிலூரைச் சோ்ந்த முகமது ரபீக் என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.90 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் அதை பண்ருட்டி நகராட்சி ஆணையா் மகேஸ்வரியிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.