கடலூா் மாவட்டத்தில் கோயில் நிலங்களில் எல்லைக் கல் நடும் பணி தொடக்கம்
கடலூா், அரியலூா் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 22,518 ஏக்கா் நிலங்களுக்கு எல்லைக் கல் நடும் பணி நடைபெற்று வருவதாக அந்தத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.







