சிதம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 5 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா வாகனச் சோதனை மேற்கொண்டாா். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற 5 கனரக வாகனங்களுக்கு இணக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவற்றில் 2 லாரிகளுக்கு தகுதிச் சான்று பெறாமலும், அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்ததும் தெரியவந்தது. மேலும், 2 காா்கள் தகுதிச் சான்று
இல்லாமல் இயக்கப்பட்டதற்காகவும், சொந்த பயன்பாட்டுக்கானதில் பயணிகளை ஏற்றிச் சென்றது தொடா்பாக மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரி, இணக்கக் கட்டணமாக ரூ.2.20 லட்சம் வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

