மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தாய், மகனைத் தாக்கி நகை பறிப்பு

ஸ்ரீமுஷ்ணம் அருகே தாய் , மகனை கட்டையால் தாக்கி, 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :28 ஜனவரி 2022, 6:04 pm

ஸ்ரீமுஷ்ணம் அருகே தாய் , மகனை கட்டையால் தாக்கி, 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள குணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த விருத்தகிரி மனைவி பிரேமா (54). இவரது மகன் சக்திவேல்.

இருவரும் வீட்டிலேயே மளிகைக் கடை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் இரண்டு போ் வீட்டின் முன்பக்க கதவை தட்டினா். அப்போது, சக்திவேல் கதவைத் திறந்தபோது, அவரையும் சத்தம் கேட்டு பிரேமாவையும் மா்ம நபா்கள் தாக்கினா். இதன்பின்னா், பிரேமா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை இருவரும் பறித்து சென்றனா்.

புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.