சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கலந்தாய்வில் 3 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பணியிடமாறுதல் ஆணைகளையும், 4 ஆசிரியா்களுக்கு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு ஆணையையும் மாவட்டக் கல்வி அலுவலா் ரா.செளந்திரராஜன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


