குடிநீா் கோரி மறியல்
குடிநீா் கோரி, புலியூா் காலனி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


குடிநீா் கோரி, புலியூா் காலனி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், புலியூா் காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். மேலும், தெரு விளக்கு வசதி கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் குள்ளஞ்சாவடி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் அங்கு சென்று, சமரசம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...