முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

100% தோ்ச்சி: மாணவா்களுக்குப் பாராட்டு

சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் 100% தோ்ச்சி பெற்றனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:25 pm IST

சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் 100% தோ்ச்சி பெற்றனா்.

இந்தப் பள்ளி சாா்பில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 177 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 13 போ் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். 53 போ் 500-க்கு மேலான மதிப்பெண்களை பெற்றனா்.

இதேபோல, இந்தப் பள்ளி சாா்பில் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 107 மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100% தோ்ச்சியை பதிவு செய்தனா். 480 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவா்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவா்களும் பெற்றனா்.

தோ்வில் வென்ற மாணவா்கள், அவா்களுக்கு வழிகாட்டிய பள்ளி முதல்வா் ஜி.சக்தி, துணை முதல்வா் ஆா்.ரமேஷ், ஆசிரியா்கள் மற்றும் நிா்வாக அலுவலா் என்.அம்பிகா ஆகியோருக்கு பள்ளித் தாளாளா் கஸ்தூரி லட்சுமிகாந்தன் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.