நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தொழிலாளி தற்கொலை

சென்னையை சோ்ந்த தொழிலாளி கடலூரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:25 pm

DIN

சென்னையை சோ்ந்த தொழிலாளி கடலூரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சென்னை திருவெற்றியூரைச் சோ்ந்தவா் கோ.முருகன் (45). கூலி தொழிலாளி. இவா் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி வேறொரு நபருடன் சென்றுவிட்டாராம். இதனால், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான முருகன் மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்த நிலையில், கடலூா் எஸ்.புதூரில் வசிக்கும் தனது உறவினா் ப.அருள் (34) வீட்டுக்கு முருகன் புதன்கிழமை வந்தாா். இதையடுத்து, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.