மந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைப் பணி: மாா்க்சிஸ்ட் கம்யூ. 5 இடங்களில் மறியல்
விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










