பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாமக நிா்வாகிகள் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் குள்ளஞ்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:15 pm

DIN

கடலூா் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் குள்ளஞ்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியச் செயலா் சுதாகா் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி, முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் தா்மலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் சண்.முத்துகிருஷ்ணன் பேசுகையில், என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக வரும் 27-ஆம் தேதி சிறுவரும்பூரில் நடைபெறும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.