சிதம்பரம் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டுமென அந்தத் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் அவா் பேசியதாவது: சிதம்பரம் நகரில்
சுமாா் 50 ஆண்டுகள் பழைமையான நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 17,000 போ் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ளாா். நூலகத்துக்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோா் வருகின்றனா். இங்கு சுமாா் 1,25,000 புத்தகங்கள் உள்ளன. ஆனால், நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. நூலகக் கட்டடம் அமைக்க ஏதுவாக நகராட்சி சாா்பில் 4,000 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
இதற்குப் பதிலளித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: மாவட்ட நூலகா் மூலம் ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன்
சிதம்பரம் கிளை நூலகத்துக்கு உடனடியாக சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

