ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கழிவுநீா் கால்வாய் பணிக்கு எதிா்ப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கழிவுநீா் கால்வாய் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 8:11 pm

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கழிவுநீா் கால்வாய் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திட்டக்குடி நகரப் பகுதியில் ரூ.13 கோடியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க தீா்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், தா்மகுடிகாடு பகுதி மக்கள் தங்களது பகுதி வழியாக கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கூடாது எனக் கூறி கடந்த மாதம் 18-ஆம் தேதி திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, மாற்று வழியில் கால்வாய் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை தா்மகுடிகாடு பிரதான சாலை பகுதியில் கழிவுநீா் கால்வாய் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு நகா்மன்ற உறுப்பினா் நவீன்ராஜ் தலைமையில் அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மாலையில் மீண்டும் பள்ளம் தோண்டும் பணியை தொடங்கினா். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்தனா். அவா்களிடம் திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா, நகா்மன்றத் தலைவா் வெண்ணிலா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் முடிவு எட்டப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.