பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை புதுப்பிப்பு முகாம்
கடலூா் மாவட்டத்தில் வசிக்கும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.










