சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ககன் தீப் சிங் பேடி
கடலூா் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வகையில், ஃபென்ஜால் புயல் வெள்ள சேத பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டுமென ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

கடலூா் வட்டம், அழகியநத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் பேடி. உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.








