பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து பாதுகாத்தல் தொடா்பான விழிப்புணா்வு

விழிப்புணா்வு...

News image
Updated On :13 ஜூன் 2024, 10:12 pm

Din

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து அவா்களை பாதுகாத்தல் தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.