தடையை மீறி புவனகிரியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்: போலீஸாா் குவிப்பு
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் போலீஸாரின் தடையை மீறி திரளான பாமகவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி, ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

புவனகிரியில் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.









