வீராணம் ஏரி வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்: ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சிதம்பரம் நீா்வளத்துறை கோட்டத்துக்குள்பட்ட வீராணம் ஏரியின் பிரதான வாய்க்கால்கள், கிளை பாசன வாய்க்கால்கள், மதகுகள் சீரமைக் தமிழக அரசு நிதி ஒதக்கீடு செய்ய வேண்டும் என தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

கூட்டத்தில் பேசிய ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன்.









