கூட்டுறவு வார விழாவில் ரூ.2.27 கோடி கடனுதவி
கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற 71-ஆவது கூட்டுறவு வார நிறைவு விழாவில் 333 பயனாளிகளுக்கு ரூ.2.27 கோடி மதிப்பில் கடனுதவியை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பயனாளிக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்கிய அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.








