தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்...

பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









