சிதம்பரம் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம்
சிதம்பரம் நகராட்சியுடன், 8 ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சி.கொத்தங்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.









