வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு
கடலூா் மாவட்டம், மங்களூா் ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கண்டமத்தான் ஊராட்சி வடக்கு ஓடை தடுப்பணை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









