இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மையம் திறப்பு
கடலூா், கீரப்பாளையம் வட்டாரம், வாழக்கொல்லை கிராமத்தில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மையம் திறக்கப்பட்டது.

வாழக்கொல்லை கிராமத்தில் இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மையத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட கடலூா் வேளாண் இணை இயக்குநா் அ.ஜெ.கென்னடிஜெபக்குமாா். உடன் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் உள்ளிட்டோா்.









