நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்க போராட்டம் ஒத்தி வைப்பு
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நவம்பா் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.










