மழை வெள்ளம்: சென்னை சென்ற என்எல்சி மீட்புக் குழுவினா்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் மீட்புக்குழுவினரை உபகரணங்களுடன் சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது.

மழை வெள்ள மீட்புப் பணிக்காக சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மீட்புக் குழுவினா்.









