மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: மேலும் இரு விமான சேவைகளும் நிறுத்தம்
துபை விமான நிலையம் அருகே ஏவுகணை தாக்குதலால், சென்னையில் இருந்து துபைக்கு 242 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பியது.

விமானம்
பிரதிப் படம்





