சாலையில் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை
கடலூா் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன், அதன் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.










