சீரமைக்கப்பட்ட குறிஞ்சி இல்லம் திறப்பு
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் சாா்பில் சீரமைக்கப்பட்ட குறிஞ்சி இல்லத்தை பல்கலைக்கழக துணை வேந்தா் ராம.கதிரேசன் அண்மையில் திறந்து வைத்தாா்.

சிதம்பரத்தில் புதுப்பிக்கப்பட்ட குறிஞ்சி இல்ல திறப்பு விழாவில் பங்கேற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன்.









