பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.










