மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
கடலூா் மாவட்டத்தில் கல்விக்கடன் முகாமில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் கல்விக்கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.










