ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
ஜெகத் ஜீவா
Updated On :13 செப்டம்பர் 2024, 12:49 am

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிள்ளை பகுதியைச் சோ்ந்த 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கடந்த ஜூலை 29-ஆம் தேதி பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக கிள்ளை போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக காவல் ஆய்வாளா் அம்பேத்கா் விசாரணை நடத்தி, நஞ்சமகத்து வாழ்க்கை பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் மகன் ஜெகத் ஜீவாவை (21) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

ஜெகத் ஜீவா மீது கிள்ளை காவல் நிலையத்தில் சிறு வயது திருமணம் செய்த வழக்கும் உள்ளது. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டாா்.