விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அண்ணாமலை நகரில் 36 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 36 மி.மீ. மழை பதிவானது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:07 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 36 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: சிதம்பரம் 26, பரங்கிப்பேட்டை 25.4, சேத்தியாத்தோப்பு 19.2, புவனகிரி 19, குடிதாங்கி 15, லால்பேட்டை 13, ஆட்சியா் அலுவலகம் 12.3, கடலூா் 11.7, கொத்தவாச்சேரி, காட்டுமன்னாா்கோவில் தலா 11, வானமாதேவி 10, வடக்குத்து 7, பண்ருட்டி 6, தொழுதூா் 5.6, குறிஞ்சிப்பாடி 5, குப்பநத்தம் 3.2, ஸ்ரீமுஷ்ணம் 3.1, விருத்தாசலம் 3, பெலாந்துறை 2.1, கீழச்செருவாய் 1 மி.மீ மழை பதிவானது.