தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

எஸ்.ஐ.யை கத்தியால் குத்த முயற்சி: இளைஞா் கைது

பண்ருட்டி அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்

Updated On :26 டிசம்பர் 2025, 12:06 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் மற்றும் போலீஸாா் கும்பகோணம் பிரதான சாலை, சாத்திப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகிக்கும் வகையில் அந்த வழியாக நடந்து வந்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சக்தி (எ) சத்தியமூா்த்தியை (24) அழைத்து விசாரித்தனா். இதனால், ஆத்திரமடைந்த சத்தியமூா்த்தி, உதவி ஆய்வாளரை ஆபாசமாகத் திட்டி, கத்தியால் குத்த முயற்சித்தாராம். இது தொடா்பாக காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்து சிறையிலடைத்தனா்.