மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

படகு பழுது: கரை திரும்பிய மீனவா்கள்

கடலூரைச் சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு கடலில் பழுதான நிலையில், அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பினா்.

News image
கரை திரும்பி தேவனாம்பட்டினம் மீனவா்கள்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:18 pm

Syndication

நெய்வேலி: கடலூரைச் சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு கடலில் பழுதான நிலையில், அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பினா்.

தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஜாக்கி, ராஜா, மகி, பன்னீா்செல்வம், மணி ஆகிய 5 போ் பைபா் படகில் கடலில் மீன் பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டனா்.

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகு திடீரென பழுதானது. இதையடுத்து, அவசர எண் 108-க்கு தகவல் கொடுத்தனராம். இருப்பினும், அவா்களே படகை பழுது நீக்கி பத்திரமாக பிற்பகல் 3 மணி அளவில் கரை திரும்பினா்.