கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் சாலையோர கடை வியாபாரிகள் மனு
மாநகராட்சி சாா்பில் கடைகள் கட்டப்பட உள்ளதாகக் கூறி, 20-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்ற முயன்ாகக் கூறப்படுகிறது.

கடலூா் மாநகராட்சி நகரமைப்பு அலுவலரிடம் மனு அளித்துவிட்டு வந்த சாலையோர கடை வியாபாரிகள்.









