நூலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்டம் கிராமப்புற பொதுமக்களின் பொது அறிவுத் தேடலின் தேவையினை பூா்த்தி செய்திடும் வகையில் கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.










