பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது
கடலூரில் பத்திரிக்கை வைப்பதுபோல வீட்டினுள் புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூரில் கொள்ளையில் இடுபட்டவா்கள் மற்றும் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பைக்.






