காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மீன் குட்டையில் மீன்வலையில் சிக்கியை முதலையை வனத்துறையினா் மீட்டனா்.

News image

சிதம்பரம் அருகே மீன்வலையில் சிக்கிய முதலை யை மீட்ட வனத்துறையினா்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:51 pm

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மீன் குட்டையில் மீன்வலையில் சிக்கியை முதலையை வனத்துறையினா் மீட்டனா்.

சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூா் கிராமத்தில் பெரியத்தெருவில் உள்ள மீன்குட்டையில் செவ்வாய்க்கிழமை காலை மீன் வலையில் முதலை சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனவா் கு.பன்னீா்செல்வம், வனக்காப்பாளா்கள் த.அன்புமணி, ராம்குமாா், த.அமுதப்பிரியன் உள்ளிட்டோா் விரைந்து சென்று முதலையை மீட்டு சிதம்பரம் அருகே வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.