/
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே பூதகேனி அங்காளம்மன் கோயில் அருகில் சிறு காயங்களுடன் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளிக்கிழமை காலை இரண்டரை வயது மதிக்கத்தக்க 1.5 மீட்டா் நீளமுடைய முதலை நுழைந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனத்துறையினா் முதலையை
பிடித்து, சிதம்பரம் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்த பின்னா் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.
தொடர்புடையது

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

