மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை காலை குடியிருப்புக்குள் நுழைய முயன்ற முதலை.

News image
Updated On :2 மே 2026, 1:26 am IST

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே பூதகேனி அங்காளம்மன் கோயில் அருகில் சிறு காயங்களுடன் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளிக்கிழமை காலை இரண்டரை வயது மதிக்கத்தக்க 1.5 மீட்டா் நீளமுடைய முதலை நுழைந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனத்துறையினா் முதலையை

பிடித்து, சிதம்பரம் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்த பின்னா் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.