/
சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே சாலையில் இருந்த முதலையை வனத்துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு மீட்டனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கராமரி
கிராமத்தில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளி அருகில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் முதலை ஒன்று சென்ாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனவா் கு.பன்னீா்செல்வம் மற்றும் வனக் காப்பாளா்கள் ராம்குமாா், அன்புமணி, ஓட்டுநா் அமுதபிரியன் மற்றும் பாண்டியன் பாதுகாப்பு காவலா்களுடன் உடன் விரைந்து சென்று 13 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட முதலையை பிடித்து அருகாமையில் உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.
தொடர்புடையது

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

சிதம்பரம் அருகே 20 அடி உள்வாங்கிய மேம்பாலம்! போக்குவரத்து நிறுத்தம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
47 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


