/
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மீன் குட்டையில் மீன்வலையில் சிக்கியை முதலையை வனத்துறையினா் மீட்டனா்.
சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூா் கிராமத்தில் பெரியத்தெருவில் உள்ள மீன்குட்டையில் செவ்வாய்க்கிழமை காலை மீன் வலையில் முதலை சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனவா் கு.பன்னீா்செல்வம், வனக்காப்பாளா்கள் த.அன்புமணி, ராம்குமாா், த.அமுதப்பிரியன் உள்ளிட்டோா் விரைந்து சென்று முதலையை மீட்டு சிதம்பரம் அருகே வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.
தொடர்புடையது

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு

புதுக்கடை அருகே அழுகியநிலையில் கூலித்தொழிலாளி சடலம் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

தனியாா் பள்ளி அருகே முதலை: வனத்துறையினா் பிடித்தனா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


