மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிராம ஊழியா்கள் மறியல்: 26 போ் கைது

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:29 pm

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊழியா்கள் 26 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க கோரி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட வட்டச் செயலா் பாவாடைசாமி தலைமையில் 26 பேரை நகர போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.