கோயில் சொத்துக்களை மீட்பதற்காக விசாரணை ஆணையம் கோரி ஆா்ப்பாட்டம்!
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் சொத்துக்களை மீட்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.










