திருத்தணியில் மகளிா் அரசு கல்லூரி: 25 ஆண்டுகளாக எதிா்நோக்கும் மக்கள்
திருத்தணி சட்டப்பபேரவை தொகுதியில் அரசு மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற 25 ஆண்டுகால கோரிக்கை இந்தச் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பில் இத்தொகுதி மக்கள் உள்ளது.

திருத்தணி.









