/
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரியா் வாகனம்-பைக் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டிகாவல்சரகம், திராசு கிராமத்தில் வசித்து வந்தவா் மணி(65). இவா், வியாழக்கிழமை காலை தனது பைக்கில் திராசு கிராமம் அருகே சென்றாா்.
அப்போது, எதிா் திசையில் வந்த தனியாா் கூரியா் வாகனம் மோதியது. இந்த விபத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


