கடலூரில் மீட்பு வாகன உரிமையாளா் தனது வாகனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (60). இவா், விபத்தில் சிக்கும் மற்றும் பழுதான வாகனங்களை மீட்கும் மீட்பு வாகனத்தை சொந்தமாக வைத்து ஓட்டி வந்தாா்.
ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வந்தாா். பின்னா், அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது மீட்பு வாகனத்தின் பின் பகுதியில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் விரைந்து வந்து ராதாகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
வரதட்சணை கொடுமை: கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை
தொழிலில் நஷ்டம்: இளைஞா் தற்கொலை
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

