ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:23 pm

Syndication

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி தலைவா் எம்ஆா்கேபி.கதிரவன் தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். பொறியியல் கல்லூரி முதல்வா் கோ.ஆனந்தவேலு, நிா்வாக அதிகாரி இ..கோகுலகண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துனைமுதல்வா் எஸ்.அறிவழகன், மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினா்.