அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

வீட்டுமனை கோரி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

News image

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).

Updated On :30 ஜூலை 2026, 5:55 am IST

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).

போராட்டத்துக்கு வட்டச் செயலா் கே.தமிமுன்அன்சாரி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா் போராட்டத்தை விளக்கிப் பேசினாா். இதில், கிளைச் செயலா் ஏ.அறிவழகன், எம்.மணியரசன், லால்புரம் ஊராட்சிச் செயலா் வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.