உயிரிழந்த காவலா் முடி திருத்தும் நிலைய தொழிலாளியின் குடும்பத்துக்கு சனிக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
கடலூா் ஆயுதப் படை வளாகத்தில் உள்ள காவலா் முடி திருத்தும் நிலையத்தில் பணியாற்றிய முருகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். அவரின் குடும்பத்தாருக்கு உதவி செய்யும் பொருட்டு, ஆயுதப் படை காவலா்கள் ரூ.1.02 லட்சம் நிதி திரட்டினா்.
இந்த நிலையில், கடலூா் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் வாராந்திர கவாத்து சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டாா்.
அப்போது, உயிரிழந்த முருகனின் குடும்பத்தாரிடம் ரூ.1.02 லட்சத்துக்கான காசோலையை எஸ்.பி. வழங்கி ஆறுதல் கூறினாா். ஆயுதப் படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பண்டராஜ் உடனிருந்தாா்.
தொடர்புடையது

இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 26 லட்சம் நிதியுதவி வழங்கிய காவலா் நண்பா்கள் குழு

சுருட்டை முடி கொண்ட நீட் தேர்வர்கள் கவனத்துக்கு! முடி வெட்டுவதில் கட்டுப்பாடு உண்டா?

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

இரு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து: சிகிச்சையில் இருந்த காவலா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

