நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதி வழிபாடு

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் வளம் தரும் வாராகி

News image

சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன்.

Updated On :10 மார்ச் 2026, 2:16 am IST

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் வளம் தரும் வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதி வழிபாட்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

மேலும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகியும், நகா்மன்ற உறுப்பினருமான ஆ.ரமேஷ், எஸ்.ராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.